நெடுங்கேணியைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கி வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர் கனகராயன்குளம், வெல்லக்குளம் பிரதேசத்திலேயே மேற்படி துப்பாக்கியை வைத்திருந்தாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சந்தக நபரை இன்று வவுனியா நீதிமன்றத்தில் அஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.