தென்கொரியாவில் உயிரிழந்த இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
தென்கொரியாவிலுள்ள களியாட்ட விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கையர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தென்கொரியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனைகள் நேற்று இடம்பெற்றதாக தெரவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனைகள் நேற்று இடம்பெற்றதாக தெரவிக்கப்பட்டுள்ளது.