ரெலோ கட்சியின் உறுப்பினரும், யாழ் மாநகரசபை உறுப்பினருமாகிய விந்தன் அவர்கள் ஈ.பி.டி.பி க்கு கட்சி தாவிய விடயத்தை யாழில் இருந்து வெளிவரும் தினகரன் பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

தமிழ் மக்களின் அழிவுகளுக்கும், அரிசியலுரிமை தீராப்பிரச்சினையாக நீடித்து செல்வதற்கும் தமிழ் தலைமைகளே பிரதான பொறுப்பு என்று விந்தன் அவர்கள் கைதடியில் கூட்டம் ஒன்றில் உரையாற்றியதாகவும், யாழ் மாநகரசபை உறுப்பினரான விந்தன் ஈ.பி.டி.பி யின் சர;வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாக உள்ளார் என்றும் யாழ் தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது.



Leave a Reply.

    காலைக்கதிர்

    The Lost Intelligence Files 


UA-27862077-1