இதற்கமைய, யாழ.; மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரை ஜனாதிபதி செயலகத்திற்கும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகத்தை யாழ.; மாவட்ட அரசாங்க அதிபராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கும் வட மாகாண ஆளுனருக்கும் இடையில் காணப்பட்ட முறுகல் நிலையே இந்த இடமாற்றத்திற்கு காரணம் எனவும் குறிப்பிடப்படுகிறது.
வடமாகாணத்திற்கு விஜயம் செய்யும் இராஜதந்திரிகள் வடமாகாண ஆளுனரை மாத்திரம் சந்திக்க வேண்டும் என ஆளுனர் தெரிவித்து வந்த வேளையில், இராஜதந்திரிகளை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தொடர்ந்து சந்தித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபரை வெளிநாட்டு இராஜதந்திரிகள் சந்திப்பதற்கு இணக்கம் கொள்ளாத வட மாகாண ஆளுனர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் பல முரண்பாடுகளை கொணடிருந்தார் என யாழிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திப்பை நிறுத்தி கொள்ளுமாறும் வட மாகாண ஆளுனர் வலியுறுதினார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கும் வட மாகாண ஆளுனருக்கும் இடையில் காணப்பட்ட முறுகல் நிலையே இந்த இடமாற்றத்திற்கு காரணம் எனவும் குறிப்பிடப்படுகிறது.
வடமாகாணத்திற்கு விஜயம் செய்யும் இராஜதந்திரிகள் வடமாகாண ஆளுனரை மாத்திரம் சந்திக்க வேண்டும் என ஆளுனர் தெரிவித்து வந்த வேளையில், இராஜதந்திரிகளை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தொடர்ந்து சந்தித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபரை வெளிநாட்டு இராஜதந்திரிகள் சந்திப்பதற்கு இணக்கம் கொள்ளாத வட மாகாண ஆளுனர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் பல முரண்பாடுகளை கொணடிருந்தார் என யாழிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திப்பை நிறுத்தி கொள்ளுமாறும் வட மாகாண ஆளுனர் வலியுறுதினார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.