மாநகரசபையின் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் உறுப்பினர் ஒருவர் கள்ளக்காதலில் ஈடுபட்டு வரும் விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது. பழம்பெரும் தமிழ் கட்சி ஒன்றின் உறுப்பினரான இவர் தனது மகளின் வயதை ஒத்த இளம் யுவதியை ஆசை காட்டி மோசம் செய்து சல்லாபம் செய்து வரும் காதல் லீலைகளும், காம வேலைகளும் அம்பலத்திற்கு வந்ததே தெரியாமல் தொடர்ந்து தனது கிழட்டுக்காதல் திருவிளையாடலை நடத்தி வருகின்றார்.
இது குறித்து அந்த இளம் யுவதி தனக்கு வேண்டியவர்களுக்கு சொல்லி தனது துயரத்தை தீர;த்ததாக அறியப்படுகின்றது. கள்ளப்புனை கண்ணைமூடிக்கொண்டு பால் குடிப்பது போல் அவர் கிள்ளி நுள்ளி விளையாடுகின்றார்.
பேசுவதெல்லாம் தமிழர் உரிமை என்ற வெறும் வெட்டிப்பேச்சு. ஆனால் அவரது நடத்தைகளோ நாறி மணக்கும் அசிங்கம் என்று விடயம் அறிந்த விட்டாரங்கள் கொதிப்பில் இருப்பதாக அறியப்படுகின்றது பாதிக்கப்பட்ட அந்த இளம் யுவதியோ செல்லி முறையிட கடவுளிடம்
கூட போக முடியாத நிலை. காரணம் சொல்லி முறையிட்டு கும்பிடப்போன இடத்தில் எல்லாம் வல்ல சோதிவடிவான பரமன் நெறிக்கண் திறக்கின்றாராம். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கூற யாருமில்லையாக்கும். சிவ சிவா பரமசிவா… உனக்கும் காம லீலையோ?...
இது குறித்து அந்த இளம் யுவதி தனக்கு வேண்டியவர்களுக்கு சொல்லி தனது துயரத்தை தீர;த்ததாக அறியப்படுகின்றது. கள்ளப்புனை கண்ணைமூடிக்கொண்டு பால் குடிப்பது போல் அவர் கிள்ளி நுள்ளி விளையாடுகின்றார்.
பேசுவதெல்லாம் தமிழர் உரிமை என்ற வெறும் வெட்டிப்பேச்சு. ஆனால் அவரது நடத்தைகளோ நாறி மணக்கும் அசிங்கம் என்று விடயம் அறிந்த விட்டாரங்கள் கொதிப்பில் இருப்பதாக அறியப்படுகின்றது பாதிக்கப்பட்ட அந்த இளம் யுவதியோ செல்லி முறையிட கடவுளிடம்
கூட போக முடியாத நிலை. காரணம் சொல்லி முறையிட்டு கும்பிடப்போன இடத்தில் எல்லாம் வல்ல சோதிவடிவான பரமன் நெறிக்கண் திறக்கின்றாராம். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கூற யாருமில்லையாக்கும். சிவ சிவா பரமசிவா… உனக்கும் காம லீலையோ?...